மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் சேவை இன்று தொடக்கம்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் முழுமையான ஏ.சி. வசதியுடன் கொண்ட ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியை தாஜ் மஹால் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரை இணைக்கும் வகையில் செல்லும் ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரயிலை ரயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு இன்று காலை தொடங்கி வைத்துள்ளார்.
இதர சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தைவிட இந்த ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரெயிலின் கட்டணம் 25 சதவீதம் அதிகமாக இருக்கும்.
இந்த ரயிலில் உள்ள உணவகத்தில் கோதுமை உப்புமா, மினிதோசை, காஞ்சிபுரம் இட்லி, பழவகைகள், சிக்கன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐதராபாத்-சென்னை உள்பட மேலும் ஒன்பது புதிய வழித்தடங்களில் இதுபோல் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய புதிய சிறப்பு ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
