குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்
ஜேர்மனியில் உள்ள Rostock என்ற துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. Abis Bergen எனப்பெயரிடப்பட்ட அந்த கப்பலின் நீளம் 85 மீற்றர் ஆகும்.
ஆனால், கடலில் இருந்து வந்த கப்பல் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் தரையை நோக்கி பாய்ந்து சென்று நின்றுள்ளது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக வந்த துறைமுக அதிகாரிகள் கப்பலில் இருந்த கேப்டனை உடனடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்ததால், கட்டுப்பாடில்லாமல் கப்பலை ஓட்டியது தெரியவந்துள்ளது.
எனினும், கேப்டனின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
உடனடியாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தரையில் மோதி நின்ற கப்பலை சிறிய படகுகளின் உதவியுடன் மீண்டும் கடலுக்கு கொண்டு விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘கேப்டனின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கேப்டன் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பது ஆபத்தான விடயம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
