உணவுக்காக வாயை தைத்து போராட்டம் நடத்திய ஈரானிய அகதிகள்!
சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரானிய மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு வரும் மக்களை பிரான்ஸ் நாடு சிறிய முகாம்களை அமைத்து அதில் தங்கவைத்துள்ளது, குறிப்பாக பிரான்சின் காலின் பகுதியின் உள்ள முகாமில் தான் அதிக அளவில் அகதிகள் உள்ளனர்.
இவர்களுக்கு போதிய உணவு சரியாக கிடைக்காததால் அந்த முகாமில் உள்ள 9 ஈரானிய அதிகள் தங்களது வாயை தைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இவர்களது தேவைகளை பூர்த்தி செய்துதருகிறோம் என்றும் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படியும் வழக்கறிஞர் Orsane Broissin தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பசியால் போராடி வரும் அதிகளுக்கு அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படும், எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, தங்களுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாதம் NGOs எடுக்கும் சிறப்பு முயற்சியின் காரணமாக முகாம்களில் உள்ள அகதிகள் தங்குவதற்கான இடங்களில் மாற்றம் செய்யப்படும்.
800 குடியேறிகள் மற்றும் 3,050 அகதிகள் பல்வேறு ஆதாயங்களை தேடி சிரமத்துக்குள்ளாகியுள்ளனர், இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஈரானிய நபர் ஒருவர் கூறியதாவது, எங்கள் போராட்டத்தின் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது.
சிறந்த பாதுகாப்பு, மருத்துவ வசதி, சட்ட அணுகல், நீர் மற்றும் அவசர சேவைகள் அத்துடன் சிறார்களுக்கு உதவி போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
