புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தாக்குதல் விவகாரம்: சிக்கிய முதல் குற்றவாளி!
ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளனர்.
அப்போது, இந்த கூட்டத்திற்குள் நுழைந்த சுமார் 1,000 நபர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறையை நடத்தியுள்ளனர்.
இதில், வன்முறையில் ஈடுபட்டவர்களில் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாடுகடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை நடைபெற்றும் வருகின்ற நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு முதல் குற்றவாளி இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
அல்ஜீரிய நாட்டை சேர்ந்த இந்நபரின் வயது 26 ஆகும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிசார் நடத்திய என்கவுன்டரின் போது, கிடைத்த கைப்பேசி மூலம் இந்நபரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
