அகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன?
கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனியை சேர்ந்த AIDS Hilfe (DAH) என்ற அமைப்பு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
இதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய பாலியல் தாக்குதல் இந்த கோரிக்கையை பலப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை சேந்த 4 ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த 4 நிறுவனங்களும் சுமார் 1,50,000 ஆணுறைகளை தயாரித்துள்ளதாகவும், இவற்றை நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு இலவசமாக விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் தங்களுடைய பாலியல் விருப்பங்களை எந்தவித பின் விளைவுகள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக இந்த ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
அதே சமயம், அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் ஐரோப்பாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-ல் 4 பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என்பதற்காகவும் இந்த ஆணுறைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
