அகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன?
கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனியை சேர்ந்த AIDS Hilfe (DAH) என்ற அமைப்பு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
இதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய பாலியல் தாக்குதல் இந்த கோரிக்கையை பலப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை சேந்த 4 ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த 4 நிறுவனங்களும் சுமார் 1,50,000 ஆணுறைகளை தயாரித்துள்ளதாகவும், இவற்றை நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு இலவசமாக விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் தங்களுடைய பாலியல் விருப்பங்களை எந்தவித பின் விளைவுகள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக இந்த ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
அதே சமயம், அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் ஐரோப்பாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-ல் 4 பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என்பதற்காகவும் இந்த ஆணுறைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
