சுவிஸில் கொள்ளையடித்தற்காக குற்றவாளிகள் கூறிய காரணம்: அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்
சுவிஸின் சூரிச் நகரில் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல்வேறு கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
முகமூடி மற்றும் ஆயுதம் ஏந்திய அந்த இரு கொள்ளையர்கள் அடுத்தடுத்து 5 கொள்ளைகளை நிகழ்த்தி பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இரு கொள்ளையர்களில் 18 வயதான கொள்ளையனை பொலிசார் கொள்ளை நடந்த இடத்திலேயே கைது செய்துனர்.
அப்போது அவரிடமிருந்த கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிராங்குகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கொள்ளையன் மூலமாக வலை விரித்த பொலிசார் 22 வயதான எரித்திரியா நாட்டை சேர்ந்த கொள்ளையனையும் பொலிசார் கைது செய்தனர்.
இருவரிடமும் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று கொள்ளைக்கான காரணத்தை பொலிசாரிடம் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதாவது, கொள்ளையடிக்கும் பணத்தை பயன்படுத்தி பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருக்கவும், அவர்களுடன் சேர்ந்து போதை மருந்துக்களை எடுத்துக்கொள்ளவும் மட்டுமே இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
