பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த அகதி: லொறியில் மோதி பலியான பரிதாபம்
பாரீஸிற்கு அருகில் உள்ள ‘ஜங்கல்’ எனப்படும் கேலைஸ் அகதிகள் முகாமில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான அகதி ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேற அவர் பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் சேனல் பாதை வழியாக அவர் நடைப்பயணமாக சென்றுள்ளார்.
அப்போது எதிரே பாய்ந்து வந்த லொறி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்த நபர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
நபர் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற லொறி ஓட்டனரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த யூன் மாதம் முதல் தற்போது வரை இந்த கேலைஸ் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 அகதிகளில் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இந்த அகதிகள் முகாமில் உள்ள நபர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது சுமார் 3,500 அகதிகள் இந்த முகாமில் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
