வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளர்: அதிரடியாக அபராதம் விதித்த நீதிமன்றம்
ஜேர்மனியில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள முடியாது. ஆனால், அவர்களின் அடிப்படை உரிமைகளை காக்க சட்டங்கள் உள்ளன.
கலோன் நகரை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சொகுசான வீட்டை புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஓரினச்சேர்க்கை தம்பதியான இரு ஆண்கள் அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர்.
இருவரும் ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதி என்பதால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட உரிமையாளர் மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த தம்பதி ‘தங்களுக்கு எதிராக பாலியல் பாகுபாடு பார்க்கப்படுவதாக’ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை நபர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள தான் தடை உள்ளதே தவிர அவர்களது அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு அல்ல.
எனவே, வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளருக்கு 1,700 யூரோ அபாரதம் விதிப்பதாக உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
