எனது படுக்கையறையில் யார்? ஜேர்மனியில் வினோத சம்பவம்
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாநிலத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் அங்கு, இரவு நேரத்தை நன்றாக மது அருந்தி கொண்டாடியுள்ளனர்.
மேலும், இவர்கள் தங்களது முகத்தில் ape masks (குரங்கு முகமூடி)- யினை அணிந்துள்ளனர்.
இரவு நேரம் கழிந்து காலையில் கண்விழித்த மனைவி, தனது படுக்கையில் வேறு ஒரு நபர் இருக்கிறார் என்றும் தன்னை காப்பாற்றும்படியும் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த பொலிசார், மெத்தை மீது படுத்திருந்த அந்நபரை திருப்பி பார்க்கையில் அது அப்பெண்மணியின் கணவர் தான் என தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அப்பெண்ணை சமாதானப்படுத்திவிட்டு, அங்கிருந்து பொலிசார் சென்றுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலக்கமடைந்த பெண்மணி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
