எனது படுக்கையறையில் யார்? ஜேர்மனியில் வினோத சம்பவம்
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாநிலத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் அங்கு, இரவு நேரத்தை நன்றாக மது அருந்தி கொண்டாடியுள்ளனர்.
மேலும், இவர்கள் தங்களது முகத்தில் ape masks (குரங்கு முகமூடி)- யினை அணிந்துள்ளனர்.
இரவு நேரம் கழிந்து காலையில் கண்விழித்த மனைவி, தனது படுக்கையில் வேறு ஒரு நபர் இருக்கிறார் என்றும் தன்னை காப்பாற்றும்படியும் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த பொலிசார், மெத்தை மீது படுத்திருந்த அந்நபரை திருப்பி பார்க்கையில் அது அப்பெண்மணியின் கணவர் தான் என தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அப்பெண்ணை சமாதானப்படுத்திவிட்டு, அங்கிருந்து பொலிசார் சென்றுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலக்கமடைந்த பெண்மணி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
