சாலையின் நடுவே ராட்சத மலைப்பாம்பு வந்தது எப்படி?: குழப்பத்தில் பொலிசார்
தெற்கு ஜேர்மனியில் உள்ள Baden-Wurttemberg மாகாணத்தை சேர்ந்த Lorch என்ற சிறிய நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 7 மணியளில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், ‘சாலையின் நடுவில் மலைப்பாம்பு ஒன்று அசைவின்று படுத்துள்ளதாக’ வாகன ஓட்டிகள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 4 மீற்றர் நீளமுள்ள மலைப்பாம்பு எவ்வித அசைவின்றி படுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடுமையான குளிரின் காரணமாக அசைவின்றி கிடக்கிறதா அல்லது வாகனம் ஏறியதால் இறந்து கிடக்கிறதா என்பதை பொலிசாரால் உறுதி செய்ய முடியவில்லை.
உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்ட சோதனை செய்தபோது, அந்த மலைப்பாம்பு ஏற்கனவே உயிரிழந்துள்ளதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், 4 மீற்றர் நீளமுள்ள இந்த மலைப்பாம்பு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு எப்படி வந்தது என்ற பொலிசாரின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
ஜேர்மனி நாட்டில் மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வன விலங்குகள் என்பதால், இதனை வீட்டில் வளர்க்க முக்கிய அனுமதிகளை பெற வேண்டும்.
சாலையின் நடுவில் மலைப்பாம்பு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பகுதில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
