மூன்றாவது பாலினமாக அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்த நபர்: மறுத்த பிரான்ஸ் நீதிமன்றம்!
கிழக்கு பிரான்சில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வரும் 64 வயது முதியவர், ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்துள்ளார்.
இவரது, தனிப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் ஆண் பாலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அம்முதியவர் தனது பாலினத்தை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி மூன்றாவது பாலினம் என்பது கிடையாது என்று கூறி, அந்த வழக்கினை நிராகரித்துள்ளது.
இது ஒரு பொது பிரச்சினை, மற்றும் பாலியல் வளர்ச்சி மாறுபாடு குறித்து மக்களின் தனிப்பட்ட வாழ்வில் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட இதனை நிராகரித்துள்ளது.
ஜேர்மன், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் மூன்றாவது பாலினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
