கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர்: பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள்
ரொறொன்ரோ மாகாணத்தில் வசித்து வந்த துசாந்த் அரியநாயகம் என்ற 21 வயதான இலங்கை தமிழரை கடந்த ஞாயிற்றுக் கிழமை(மார்ச் 13) முதல் காணவில்லை என பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வாலிபரை இறுதியாக Danforth Road மற்றும் Brimley Road பகுதியில் ஞாயிறு இரவு 10 மணியளவில் பார்த்துள்ளனர். இதற்கு பின்னர், வாலிபருக்கு என்ன ஆயிற்று எங்கு சென்றுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
மெலிதான உடல்வாகு, தாடி மற்றும் மீசையுடன் இந்த வாலிபர் தோற்றமளிப்பார். காணாமல் போனபோது, கருப்பு நிற அடிடாஸ் காலனிகள் மற்றும் மேலாடைகள் அணிந்துள்ளார்.
இந்த வாலிபர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், www.222tips.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
