கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர்: பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள்
ரொறொன்ரோ மாகாணத்தில் வசித்து வந்த துசாந்த் அரியநாயகம் என்ற 21 வயதான இலங்கை தமிழரை கடந்த ஞாயிற்றுக் கிழமை(மார்ச் 13) முதல் காணவில்லை என பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வாலிபரை இறுதியாக Danforth Road மற்றும் Brimley Road பகுதியில் ஞாயிறு இரவு 10 மணியளவில் பார்த்துள்ளனர். இதற்கு பின்னர், வாலிபருக்கு என்ன ஆயிற்று எங்கு சென்றுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
மெலிதான உடல்வாகு, தாடி மற்றும் மீசையுடன் இந்த வாலிபர் தோற்றமளிப்பார். காணாமல் போனபோது, கருப்பு நிற அடிடாஸ் காலனிகள் மற்றும் மேலாடைகள் அணிந்துள்ளார்.
இந்த வாலிபர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், www.222tips.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
