குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள Steeles அவெனியு மற்றும் மக்கோவான் வீதி, டக்ளஸ் ஹெயிக் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
3 குழந்தைகள், பெண் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, முதலில் புகை மூட்டம் மட்டுமே ஏற்பட்டது. பின்னர் மீண்டும் எதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது.
அதன் பின்னர் தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தீச்சுவாலைக்கான காரணம் தெரிய வரவில்லை. இது தொடர்பாக ஒன்ராறியோ தீயணைப்பு அதிகாரி விசாரனையில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
