நச்சுணவு: ஈப்போவில் நான்கு பேர் கவலைக்கிடம்
ஈப்போ, 5 மார்ச்- ஈப்போவில் நான்கு பேர் நச்சுணவு காரணமாக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்நால்வரும் பத்து காஜாவில் உள்ள ஒரு உணவகத்தில் பூச்சுக்கொல்லி கலந்த உணவை உட்கொண்டிருக்கலாம் என மாநில சுகாதாரம், முஸ்லிம் அல்லாதோர் விவகாரம், மற்றும் புறநகர் மேம்பாட்டு செயற்குழு தலைவர் டத்தோ டாக்டர் மாஹ் ஹாங் சூன் தெரிவித்தார்.
அந்நால்வரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே நச்சுணவால் பாதிக்கப்பட்ட நால்வருள் ஒருவர் மரணமடைந்து விட்டதாகக் பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என அவர் வர்ணித்தார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
