ஐபேட் மோகம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி
காஜாங், 5 மார்ச்- ஐபேட் பயன்படுத்த விடவில்லை என்பதற்காக தனது கணவரின் முகத்தை கத்தியால் கிழித்துள்ளார் அவரது மனைவி. இச்சம்பவம் காஜாங்கில் நிகழ்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, இரவு 10.39 மணியளவில் அம்மாது தமது 51 வயதுடைய தமது கணவரைக் கத்தியால் தாக்கினார்.
சம்பந்தப்பட்ட அந்த ஐ-பேட் கருவியை அந்த கணவர் கடந்த 1 வருட்த்திற்கு முன் மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார். ஆனால், அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. ஐ-பேட் கருவியே கதி என இருந்த மனைவியிடம் அதனை மீண்டும் எடுத்துக்கொள்வேன் என கணவர் மிரட்டியுள்ளார்.
தமது கணவரின் முகத்தைக் கத்தியால் கிழித்த அடுத்த நொடி, தன் தவற்றை உணர்ந்து தமது 6 வயது மகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மனைவியை மன்னித்த அவர், உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முகத்தில் 80 தையல்கள் போடப்பட்டன.
அதோடு, அவருக்கு முகத்தை வழக்கநிலைக்கு மாற்றும் அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
