‘மறுமலர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக அன்வாரை விடுவிக்க வேண்டும்!’ -அம்பிகா
கோலாலம்பூர், மார்ச் 4-
முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அரசியல் மாற்றுத் திட்ட நிரலின் ஒரு பகுதியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கறிஞரும் சமூகவியல் போராட்டவாதியுமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதை மட்டுமே கொண்டிருக்காமல், அதற்கு அப்பாற்பட்ட அம்சங்களிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.
ஒரு நபரை அகற்றுவது என்பது மட்டுமல்ல. மறுமலர்ச்சியை எற்படுத்துவதும் அவசியம். இந்த முயற்சியானது, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நேர்மையும் சுதந்திரமும் கொண்ட தேர்தல், சட்ட ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துதல் போன்றவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ அம்பிகா கூறினார்.
எனவே, அன்வாரை விடுவிப்பதும் இந்த நிரலில் இடம்பெறவேண்டும் என்றார் அவர்.
நஜிப்பை நீக்கும் கோரிக்கை குறித்து கருத்துரைத்த அம்பிகா, இதில் தனிப்பட்ட முறை விவகாரம் எதுவுமில்லை. ஜனநாயகத்தின் செயல்முறை அப்படித்தான் என்றார். அன்வாரின் விடுதலை இந்த நிரலின் ஒரு பகுதியா? என நிருபர்கள், மகாதீரிடம் கேட்டபோது, நிரலில் முதன்மையானது நஜிப்பை நீக்குவது தான் என்றார் அவர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
