இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!
கோலாலம்பூர், மார்ச் 4-
பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அது அதிகாரத்துவ இரசியக் காப்புச் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங் இன்று தாக்கல் செய்தார்.
1எம்டிபி தொடர்பான தங்களது விசாரணையில் கண்டுபிடித்த அம்சங்களை அம்ப்ரின் புவாங்கும் அவரது குழுவினரும் தாக்கல் செய்தனர் என்று நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டான் செங் கியாவ் தெரிவித்தார். ஆனால், அது அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
