இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!
கோலாலம்பூர், மார்ச் 4-
பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அது அதிகாரத்துவ இரசியக் காப்புச் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங் இன்று தாக்கல் செய்தார்.
1எம்டிபி தொடர்பான தங்களது விசாரணையில் கண்டுபிடித்த அம்சங்களை அம்ப்ரின் புவாங்கும் அவரது குழுவினரும் தாக்கல் செய்தனர் என்று நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டான் செங் கியாவ் தெரிவித்தார். ஆனால், அது அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
