நஜிப்பிற்கு எதிராக மகாதீரின் 'பிரஜைகளின் பிரகடனம்'
கோலாலம்பூர், மார்ச் 4- பிரதமர் நஜிப்பிற்கு எதிராக பிரஜைகளின் பிரகடனம் எனும் எதிர்ப்பு திட்டத்தில் துன் மகாதீர் கையெழுத்திட்டார். அவரோடு முகிதின் யாசின், சித்தி ஹஸ்மா, லிங் லியோங் சிக், அஸ்மின் அலி, அம்பிகா ஶ்ரீனிவாசன், முகிரிஸ் மகாதீர் ஆகியோரும் கையெழுத்து இட்டனர்.
நஜிப்பிற்கு எதிராக 'மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற சுலோகனுடன் நடந்த இந்த சந்திப்பில் மொத்தம் 58 பேர் பிரஜைகளின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் எதிர்க்கட்சிகளுடனான இந்த சந்திப்பு மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
