நஜிப்பிற்கு எதிராக மகாதீரின் 'பிரஜைகளின் பிரகடனம்'
கோலாலம்பூர், மார்ச் 4- பிரதமர் நஜிப்பிற்கு எதிராக பிரஜைகளின் பிரகடனம் எனும் எதிர்ப்பு திட்டத்தில் துன் மகாதீர் கையெழுத்திட்டார். அவரோடு முகிதின் யாசின், சித்தி ஹஸ்மா, லிங் லியோங் சிக், அஸ்மின் அலி, அம்பிகா ஶ்ரீனிவாசன், முகிரிஸ் மகாதீர் ஆகியோரும் கையெழுத்து இட்டனர்.
நஜிப்பிற்கு எதிராக 'மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற சுலோகனுடன் நடந்த இந்த சந்திப்பில் மொத்தம் 58 பேர் பிரஜைகளின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் எதிர்க்கட்சிகளுடனான இந்த சந்திப்பு மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
