35 ஆட்டங்கள் தோல்வியே காணாத குழு; பார்சிலோனா சாதனை!
பார்சிலோனா, மார்ச் 4-
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த ஸ்பெய்னின் சாதனையை பார்சிலோனா கால்பந்துக் குழு முறியடித்து இருக்கிறது. கடந்த 35 ஆட்டங்களில் தோல்வியே காணாத குழு என்ற புதிய சாதனையை பார்சிலோனா ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெய்ன் லீக் ஆட்டத்தில் ராயோ வெல்லெகானோ குழுவை 5-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியதன் வழி 27 ஆண்டுகால பழைய சாதனையை பார்சிலோனா முறியடித்திருக்கிறது. லீக் ஆட்டங்கள் உள்பட பல்வேறு போட்டிகளில் இதுவரை 35 ஆட்டங்களில் அது தோல்வியே காணாமல் முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி மூன்று கோல்களை அடித்தார். இதர இரு கோல்கலை முறையே ரக்கிடிக்ஸ் மற்றும் டூரன் ஆகியோர் அடித்தனர். அதேவேளையில் ராயோ ஆட்டக்காரர்கள் இருவர் நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அக்குழு மிகவும் பலவீனமாகிவிட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
