எஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்!!
அலோர் ஸ்டார், மார்ச் 3-
கெடா மாநிலத்தில், எஸ்பிஎம் தேர்வில் மிகச் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற 22 பேரில் மாணவர் மணிநிலவனும் ஒருவராவார்.
தேர்வில் 9ஏ+ மற்றும் 2ஏ பெற்றுள்ள மணிநிலவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் கெடா மாநிலப் பொறுப்பாளர் வேலுமணியின் புதல்வராவார்.
அலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா ஹஸ்மா இடைநிலைப் பள்ளியில் மாநில கல்வித் துறையின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற அந்த 22 மாணவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
