எஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்!!
அலோர் ஸ்டார், மார்ச் 3-
கெடா மாநிலத்தில், எஸ்பிஎம் தேர்வில் மிகச் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற 22 பேரில் மாணவர் மணிநிலவனும் ஒருவராவார்.
தேர்வில் 9ஏ+ மற்றும் 2ஏ பெற்றுள்ள மணிநிலவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் கெடா மாநிலப் பொறுப்பாளர் வேலுமணியின் புதல்வராவார்.
அலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா ஹஸ்மா இடைநிலைப் பள்ளியில் மாநில கல்வித் துறையின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற அந்த 22 மாணவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
