பக்காத்தானுடன், மகாதீர் சந்திப்பு: மலேசிய அரசியலில் திருப்பம்
கோலாலம்பூர், 3 மார்ச்- கடந்த சில தின்ங்களுக்கு முன் நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, நாளை மகாதீரும், பக்காத்தானும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளனர்.
இதனை, ட்த்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் உறுதிபடுத்தினார்.
“நாளை துன் டாக்டர் மகாதீருடன் இணைந்து மாலை 3.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நட்த்தவுள்ளோம். நாளைய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்” என நூருல் இஸ்ஸா கட்சி தலைமையகத்தில் இன்று தெரிவித்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
