கர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்த போன கணவன்! அழகான நினைவுகள்
இந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole Bennett என்ற பெண்ணுக்கு Landen(4) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த நிக்கோலுக்கு மார்ச் 25 ஆம் திகதி பிரவச திகதி கூறப்பட்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிக்கோலின் கணவர் இறந்துவிட்டார்.
இறந்துபோன கணவருக்கு, தனது மனைவியின் கர்ப்பகாலத்தினை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது, இந்நிலையில் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், தனது மகன் மற்றும் பிறக்கவிருக்கும் மகள் ஆகிய இருவரும் தங்களது தந்தையை மறக்ககூடாது என்ற நோக்கில், சமீபத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் நிக்கோல் தனது 4 வயது மகனுடன் நடந்து செல்கிறார், இவர்களுடன் சேர்ந்து இறந்துபோன கணவரும் நிக்கோலின் கையை பிடித்துக்கொண்டு நடந்து வருகிறார்.
மேலும், இறந்து போன கணவர், தனது மனைவி மற்றும் மகனின் அருகில் அமர்ந்திருப்பது, இவர்களை பார்த்து ரசிப்பது என டிஜிட்டல் முறையில் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிக்கோல் கூறியதாவது, இந்த புகைப்படங்கள் எனது மகனுக்கு அழகான நினைவுகளை ஏற்படுத்தும், மேலும் பிறக்கவிருக்கும் எனது மகளும் தனது தந்தைய அடையாளம் கண்டுகொள்வாள் என்று கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
