"தொடர்ந்து குரல் கொடுப்பேன்": முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- “கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட்தையடுத்து, இனி மேலும் குரல் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள டான் ஶ்ரீ முகிதின் யாசின், கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம் குறித்து தமக்குக் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
“அம்னோவில் நீடிப்பேன் என்பதற்காக நான் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவேன் என அர்த்தமில்லை”
“நான் தொடர்ந்து பேசினால், அம்னோவிலிருந்து விரட்டியடிக்கப்படுவேன் என கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் பேச்சுக்கு நான் பயப்பட மாட்டேன்” என அவர் தெரிவித்தார்.
“ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் தொடர்ந்து நியாயத்திற்காக குரல் கொடுப்பேன். இனிதான் அதிகம் குரல் கொடுக்கப் போகிறேன்” என அவர் தெரிவித்தார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
