"தொடர்ந்து குரல் கொடுப்பேன்": முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- “கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட்தையடுத்து, இனி மேலும் குரல் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள டான் ஶ்ரீ முகிதின் யாசின், கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம் குறித்து தமக்குக் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
“அம்னோவில் நீடிப்பேன் என்பதற்காக நான் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவேன் என அர்த்தமில்லை”
“நான் தொடர்ந்து பேசினால், அம்னோவிலிருந்து விரட்டியடிக்கப்படுவேன் என கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் பேச்சுக்கு நான் பயப்பட மாட்டேன்” என அவர் தெரிவித்தார்.
“ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் தொடர்ந்து நியாயத்திற்காக குரல் கொடுப்பேன். இனிதான் அதிகம் குரல் கொடுக்கப் போகிறேன்” என அவர் தெரிவித்தார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
