அம்னோவில் நீடிப்பேன்-முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- அண்மையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டான் ஶ்ரீ முகிதின் யாசின், தாம் அம்னோவில் தொடர்ந்து நீடித்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் 70 ஆண்டுகளிலிருந்து அம்னோவில் உறுப்பினராக இருக்கிறேன். எனவே, நான் கட்சியிலிருந்து வெளியேறுவேனா என்ற பேச்சுக்கே இடமில்லை” என டான் ஶ்ரீ முகிதின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“அம்னோ பேராளர் மாநாட்டின் போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கட்சியிலிருந்து விலகுவது நியாயமா” என முன்னாள் துணைப்பிரதமருமான அவர் கேள்வியெழுப்பினார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
