அம்னோவில் நீடிப்பேன்-முகிதின் யாசின்
கோலாலம்பூர், 3 மார்ச்- அண்மையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டான் ஶ்ரீ முகிதின் யாசின், தாம் அம்னோவில் தொடர்ந்து நீடித்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் 70 ஆண்டுகளிலிருந்து அம்னோவில் உறுப்பினராக இருக்கிறேன். எனவே, நான் கட்சியிலிருந்து வெளியேறுவேனா என்ற பேச்சுக்கே இடமில்லை” என டான் ஶ்ரீ முகிதின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“அம்னோ பேராளர் மாநாட்டின் போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கட்சியிலிருந்து விலகுவது நியாயமா” என முன்னாள் துணைப்பிரதமருமான அவர் கேள்வியெழுப்பினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
20-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது ஏன்.? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
பொங்கல் எதிரொலி... எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு
