டான் ஶ்ரீ முகிதின் யாசின் பத்திரிகையாளர் சந்திப்பு
கோலாலம்பூர், 3 மார்ச்- முன்னாள் துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் இன்று நட்த்தவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவரது இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷாஃபி அப்டால் மற்றும் முன்னாள் கெடா மாநில மந்திரி புசார் ட்த்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
டான் ஶ்ரீ முகிதின் யாசினைப் போலவே, ஷாஃபி அப்டாலும், டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீரும் 1 எம்.டி.பி விவகாரம் குறித்து கருத்துரைத்ததற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
