SPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்
ஜொகூர், 3 மார்ச்- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 52,512 மாணவர்களில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 1099 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4.49 விழுக்காட்டினர், அதாவது 27 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்ற வேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 54 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சராசரி மதிப்பீட்டுப் புள்ளி 5.06-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.06 குறைவாகும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
