SPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்
ஜொகூர், 3 மார்ச்- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 52,512 மாணவர்களில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 1099 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4.49 விழுக்காட்டினர், அதாவது 27 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்ற வேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 54 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சராசரி மதிப்பீட்டுப் புள்ளி 5.06-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.06 குறைவாகும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
