SPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்
ஜொகூர், 3 மார்ச்- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 52,512 மாணவர்களில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 1099 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4.49 விழுக்காட்டினர், அதாவது 27 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்ற வேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 54 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சராசரி மதிப்பீட்டுப் புள்ளி 5.06-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.06 குறைவாகும்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
