புதிய உத்தரவுகள் கூடாது; தேர்தல் ஆணையம் கட்டளை
சென்னை, மார்ச் 2 - இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பதவிக்காலம் மே 22ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தேதி பற்றிய அறிவிப்பு வெளியிட்டப்பிறகு அரசு எந்த ஒரு புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடக்கூடாது, அதோடு அறிவிப்பு வெளியாகிய 2 மணிநேரத்தில் கடைசியாக வெளியான திட்டத்தினைப் பற்றி விபரம் கோடிடப்பட்டு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேதி அறிவிக்கப்பட்டப்பின் வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
