குழந்தையின் தலையைத் துண்டாக வெட்டி சாலையில் நடந்த பெண்
மாஸ்கோ, மார்ச் 1-ரஷ்யாவில் முஸ்லிம் பெண் ஒருவர் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு, மெட்ரோ ரயில் நிலையத்தில் நான் ஒரு தீவிரவாதி என கத்தும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (வயது 39) என்ற மாது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் குழந்தையைப் பராமாரிக்கும் ஆயாவாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 18 மாதங்களாக தான் கவனித்து வந்த குழந்தையின் தலையை திடீரென வெட்டிய அவர் அதை எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் நிலையம் வந்தார்.
குழந்தையின் தலையை கையில் பிடித்தவாறு “அல்லாஹு அக்பர்” என்றும் தான் ஒரு தீவிரவாதி என்றும் கத்தியவாறு நடந்து சென்றார். இக்காட்சியை அவ்வழியாகச் சென்றவர் காணொளியாகப் படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இக்காணொளியைப் பார்ப்போர் அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
