மெஸ்சிக்கு சிறுநீரக மருத்துவ பரிசோதனை!
பார்சிலோனா, பிப்.-9,பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சிக்கு, சிறுநீரப் பிரச்சனை தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் காரணமாக அவர், கடந்த சில தினங்களாக பயிற்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.கடந்த இரு தினங்களாக அவருக்கு மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் அவர் பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும் நாளை நடைபெறவிருக்கும் லீக் கால்பந்துப் போட்டியில் அவர் விளையாடுவார் என்று பார்சிலோனா கிளப்பின் அதிகார்கள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு சிறுநீர் அடைப்புப் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டார். தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார்.
எனினும், அவர் கடந்த டிசம்பரிலிருந்து பார்சிலோனா குழுவுக்கு தொடர்ந்து விளையாடி வந்தார் என்பரு குறிப்பிடத் தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
