சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி:சரத் குமார்
Thursday, 28 January 2016 09:43
சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி நடைபெற்று வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த சரத் குமார். எர்ணாகுளம் நாராயணனை
கட்சியிலிருந்து நீக்கம் செய்தது பற்றி கூறினார். அப்போது அவர் கட்சியில் இருந்துக்கொண்டு எதையும் செய்யவில்லை என்று சரத் குமார் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் உட்பட 5 பேர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் பொன் ராதா கிருஷ்ணன் தலைமயில்
இணைந்துள்ளனர்.இந்நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி நடைபெற்று வருகிறது என்று சரத் குமார் கூறியுள்ளார். அதோடு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இப்போது வரை சமத்துவ மக்கள் கட்சி அஇஅதிமுக கூட்டணியில் உள்ளது என்றும் சரத் குமார் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
