காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும்:ராஜ்நாத் சிங்
Thursday, 28 January 2016 06:35
காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கேரளாவில் நடைப்பெற்ற காவல்துறை கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், வெள்ளைக்காரர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட காவல்துறை அமைப்புக்களே தற்போதும் செயல்பாட்டில் உள்ளன
என்றும், ஆயுதங்களைக் காண்பித்து பொது மக்களை மிரட்டும் போக்கு அப்போது முதல் தற்போது வரை நீடிப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எனவே, காவல்துறை பொது மக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தினார் ராஜ்நாத் சிங்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
