ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம்:பிரகாஷ் ஜவடேகர்
Thursday, 28 January 2016 08:00
ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்த் நல்ல நடிகர், நல்ல மனிதர், அதோடு தனக்கென உள்ள ஒரு தனி பாணியால் தலைமுறையைக் கடந்த ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர். இவருக்கு விருது அறிவித்தால் பத்ம விபூஷன் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே, அவருக்கு விருது அறிவித்ததில் எந்தவித அரசியல் உள் நோக்கமும் கிடையாது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்துள்ளது என்றும், இதை சரியான வாதத்தின் மூலம் நீக்க முடியும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
