துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்
Thursday, 28 January 2016 08:42
துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த பழ. கருப்பையா அம்மாவின் நேரடிப் பார்வையில் இருந்துவந்தவர். இவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து தமது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ள
பழ.கருப்பையா, தமது ராஜினாமா கடிதத்தை எவரும் பெற்றுக்கொள்ள முன் வரவில்லை என்றும், ஊடகங்கள் மூலமாக நான் இதைத் தெரிவிக்கும் போது, அம்மாவின் உத்தரவுக்கு இணங்க அவர்களாக எனது கடித்ததிப் பெற்றுக் கொள்வார்கள்.என்றும் கூறியுள்ளார்.
துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக நான் அந்த தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாமல் தோற்றுப் போனேன் என்றும், அம்மாவை தனியாக சந்திக்க வாய்ப்பின்றி கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று பழ கருப்பையா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
