பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது: தகவல் ஆணையம்
Wednesday, 27 January 2016 09:42
பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது என்று தகவல் ஆணையம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தங்களைப் பற்றி மாணவர்கள் கேட்கும் தகவலை அவர் படிக்கும் கல்வி நிறுவனங்கள் தரக் கூடாது என்று, தகவல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.அப்படி தர முடிவு செய்தால் மாணவரின் பெற்றோர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு சென்று அவர்களின் சம்மததுக்குப் பிறகே கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு அவர் தம்மைப் பற்றிக் கேட்கும் விவரங்களை அளிக்கலாம் என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்படி பெற்றோர் கவனமின்றி மாணவர்களுக்கு தரப்படும் தகவல்களால் மாணவரின் உயிரிழப்பு வரை விபரீதம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ள தகவல் ஆணையம், மாணவரின் பாதுகாப்புக்கு கல்வி நிறுவனங்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
