தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை
Wednesday, 27 January 2016 08:15
தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் மறைவு தெரிவித்துள்ளது. இனியாவது இதுப்போன்று மாணவ மாணவிகள் கல்லூரிகளில் கழிப்பறையைக் கழுவது, சித்தாள் வேலை செய்வது என்று துன்பப்படாமல் படிக்க மாணவ மாணவிகளின் பாதுகாப்பை முதல்வர் கவனத்தில்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் அது எந்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தோடு இயங்கி வந்தாலும், அடிப்படைவசதிகள் இல்லாத பட்சத்தில் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று
கோரிக்கை வைத்துள்ளார் தமிழிசை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
