அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்!
Tuesday, 26 January 2016 16:42
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அமல் படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அருணாச்சல பிரதேஷில், அம்மாநில முதல்வர் நபம் துகிக்கு எதிராக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் மொத்தம் 60 இடங்களைக் கொண்ட அருணாச்சல
சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 27 ஆகக் குறைந்தது. பாஜகவின் பலம் 33 ஆக உயர்ந்தது. இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு கவுஹாத்தி நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து அருணாச்சல பிரதேஷில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரணாப் முகர்ஜி அமுல் படுத்தி உள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
