வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர்
Tuesday, 26 January 2016 07:59
தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை மெரீனா கடற்கரையில் குடியரசு தின நாள் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது. விழா தமிழக ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் வீர தீரமாக செயல்பட்டவர்களுக்கு ஜெயலலிதா அண்ணா பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்கள், பொது மக்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார் முதல்வர்.
மற்றும் காவல்துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறை ரீதியான சிறப்புப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. குடியரசு தின நாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசையா தேநீர் விருந்து
அளித்தார்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் கொடி ஏற்ற, விழா இனிதே நடைபெற்று வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
