அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம் வாக்குமூலம்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம் வாக்குமூலம்!

Tuesday, 19 January 2016 13:39

இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்தார். 

பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைக் கிரிக்கட் அணி வீரர்களான குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிக்கட் சபையிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே தான் வாக்குமூலமளித்தாக மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை