பாரீஸ் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கு விட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!
கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தாக்குதலை நடத்திய தீவிர்வாதிகள் குறித்த வீடியோ ஒன்றை ஐ.எஸ் அமைப்பு தற்போது வெளியிட்டு உள்ளது. ஜிகாதி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் துப்பாக்கி இலக்கில் இருப்பதாக காட்டபட்டு உள்ளது.
பாரீஸ் தாக்குதலை பொறுப்பேற்று நடத்திய 4 பேர் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் என்று வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. 3 பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்றும், இருவர் ஈராக்கியர்கள் என்றும் அந்த வீடியோ விவரிக்கிறது. 17 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட பிலால் ஹட்பி உள்ளான்.
இந்த தக்குதலுக்கு அப்தெல் ஹமீது அபாட் மூலையாக செயலபட்டு உள்ளான். என்று இந்த வீடியோ மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் அனைத்து நாடுகளுக்கும் பகிரங்க மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலை துண்டித்து கொல்லப்படுவார் என்றும் வீடியோவில் பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த தாக்குதல் குறித்த திட்டங்கள், அதற்கு எதிராக பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த் வீடியோ கடந்த இரவு வெளியிடபட்டு உள்ளது.
214 total views, 214 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
