மோடி- ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா- பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
Monday, 25 January 2016 11:19
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலண்டே ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது இந்தியாவுக்கும்- பிரான்ஸூக்கும் இடையில் 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நரேந்திர மோடி, ஹோலண்டே இருவரும் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ஒப்பந்தங்களில் கை எழுத்திடுவதுக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேர
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் 13 ஒப்பந்தங்களில் கைஎழுத்திட்டனர் என்று தெரிய வருகிறது.
இந்த ஒப்பந்தங்களில் இந்தியாவில் மத்திய அரசு அமைக்கவுள்ள ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு செய்வது, ரஃபேல் போர் விமானங்களை விலைக்கு என்று ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்குவது உள்ளிட்ட 13 ஒப்பந்தங்களில் இருவரும் கை எழுத்திட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
