அதிர்ச்சிமிக்க நெடுஞ்சாலை விபத்து. எட்டு பேர்கள் காயம்.
கனடா-மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதிய பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
East Gate Parkway அருகில் நெடுஞ்சாலை 403ல் ஞாயிற்றுகிழமை இரவு 10.30மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
நிசான் எஸ்யுவி ஒன்றும் ரொயொட்டா செடான் ஒன்றும் மோதியுள்ளன. ஆனால் விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
விபத்தினால் எஸ்யுவி தலைகீழாக புரண்டதால் வாகனத்திற்குள் இருந்து ஐந்து பேர்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எட்டு பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணித்தியாலங்கள் நெடுஞ்சாலை கிழக்கு பாதைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்து திங்கள்கிழமை காலை 7மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
17 total views, 17 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
