மோடியின் நிர்வாகத்திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்
பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:9 IST)
மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:9 IST)
மோடியின் நிர்வாகத்திறன்
என்னை மிகவும் கவர்ந்துள்ளது : பிரான்ஸ் அதிபர்
குடியரசுதின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே பங்கேற்க உள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள அவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறந்த நிர்வாகம் நடைபெற்று வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பதன்கோட் தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படையின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மோடியின் நிர்வாக திறன், உரிய நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு உள்ளிட்ட பண்புகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் ஹாலண்டே கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
