ரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்
பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (22:31 IST)
மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (22:33 IST)
ரூபாய் 10 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்
கேரளாவில் மதுபான விடுதி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்மாநில கலால்துறை அமைச்சர் கே.பாபு பதவி விலகினார்.மதுபான விடுதி உரிமத்தை புதுபிக்க அமைச்சர் கே.பாபு 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கேரள மதுபான விடுதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பிஜூ ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்த திருச்சூர் நீதிமன்றம் பாபு மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பாபு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
