மதுபானத்தை அருந்திய மூவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை
ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவின் சிர்ட் நகரில் மதுபானத்தை அருந்திய குற்றச்சாட்டில் மூவருக்கு மரணதண்டனையும் பிறிதொருவருக்கு கசையடித் தண்டனையும் தம்மால் நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் தெய்வ நிந்தனை, மத எதிர்ப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட ஏனைய 3 ஆண்களுக்கும் தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களில் அற்ககோலை அருந்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளான நால்வரும் தீவிரவாதிகள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருக்க தீவிரவாதியொருவர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வாசிக்கிறார்.
தொடர்ந்து அவர்களில் மூவருக்கு தலை யில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனையடுத்து நான்காவது நபர் கசையடித் தண்டனைக்கு உள்ளாகிறார்.
இந்தத் தண்டனை நிறைவேற்றங்கள் பெருமளவு தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது.
2016-01-23



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
