சிரியாவில் பட்டினியால் 23 பேர் உயிரிழப்பு – 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவை
உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் 23 பேர் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மதாயா பகுதியில் கடந்த டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 23 பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் காரணமாக பொது மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குள்ள வலுகட்டாயமாக வசிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் உணவு போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை. அதுவும் மதாயா பகுதியில் கோரமான சூழ்நிலை நிலவுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிகையில், மதாயா பகுதியில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுகிறது, இவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.
2016-01-09



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
