அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் சீக்கியர் படுகொலை: குற்றவாளிபற்றி துப்பு தந்தால் ரூ.6¾ லட்சம் – போலீஸ் அறிவிப்பு
அமெரிக்காவில் பிரஸ்னோ நகரில் வசித்து வந்தவர் குர்சரண்சிங் கில் (வயது 68). சீக்கியர். அங்குள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், புத்தாண்டு தினத்தன்று 16-18 வயதுக்குட்பட்ட ஒருவரால் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் 30 வருடங்களாக வசித்து வந்த கில்லின் படுகொலை அங்குள்ள சீக்கிய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இனவெறியில் அவர் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கில் கொலையில் குற்றவாளி பற்றி சரியான துப்பு தருகிறவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு (ரூ.6¾ லட்சம்) வழங்கப்படும் என பிரஸ்னோ போலீஸ் அதிகாரி ஜெர்ரி டையர் அறிவித்துள்ளார்.
2016-01-08



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
