கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் வளர்ச்சியடைய வீரர்களுக்கு அதிக சம்பளம்:பீட்டர் சன்
Sunday, 03 January 2016 09:48
கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் வளர்ச்சியடைய வேண்டுமானால் வீரர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் கூறியுள்ளார்.
இருபது ஓவர் கிரிக்கெட்போட்டிகள், தனியார் நடத்தும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து கூறியுள்ளார் பீட்டர் சன். அப்போது வீரர்கள் அதிக சம்பளம் கிடைப்பதால்தான் 20 ஓவர் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அதிக
ஆர்வம் காண்பிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வீரர்கள் உற்ச்சாகத்துடன் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும், புதிய வீரர்களும்
டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
